கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி பொறுப்பு ஆசிரியர் பாலவேல் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர். ஜெகதீஸ்வரி சிறப்புரையாற்றினார் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சுகந்தி நமது பொறுப்பு என்ற வாசகத்தை பற்றி பேசினார் இறுதியில் பெற்றோர் . சுகந்தி நன்றி கூறினார்.