தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி இணைப்பு மாநாடு

வடலூர் கட்சியுடன் தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி இணைப்பு மாநாடு IMG20230812172925 01 300x169 தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் சம்பந்தம் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் ஜீவானந்தம், மத்திய குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை வழக்கினார்.கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான பிரேமச்சந்திரன் கலந்துகொண்டு இணைப்பு பேரூரை வழங்கினார்.
இந்த இணைப்பு மாநாட்டில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக மாநில அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்,நாங்குநேரி சம்பவம் குறித்து தமிழக அரசு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது மேலும் சனாதன எதிர்ப்பு,பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதில் அகில இந்திய தலைவர் கொரானிசிபு,மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அரவாழி, பட்டுசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாநில பொதுச் செயலாளர் அருள் பிரகாசம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial