அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?-முதல்வர் மு க ஸ்டாலின்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத்

Read more

ஆசிரியர் கூட்டணி, ஓய்வூதியம் கேட்டு உண்ணாவிரதம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு உண்ணாவிரதம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கடலூரில் சிபிஎஸ் திட்டத்தை

Read more

நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டம்-பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய

Read more

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.மாநில செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர்

Read more

விசைத்தறி நெசவாளர்களுக்கான 1,000 யூனிட்டாக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 1 முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial