ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

24.07.2023 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Read more

காரைக்குறிச்சி சூரிய பகவான் வழிபட்ட தலமான பசுபதீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி ஆலய நான்காம் ஆண்டு நன்னீராட்டு நிறைவு திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.

காரைக்குறிச்சி சூரிய பகவான் வழிபட்ட தலமான பசுபதீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி ஆலய நான்காம் ஆண்டு நன்னீராட்டு நிறைவு திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்

Read more

காரைக்குறிச்சி ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கண்ணியம்மன், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனி தனியாக கலசம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial