லூர்து பிரான்சிஸ் மகன் நீதிபதி ஆனார்; சீமான் வாழ்த்து!

மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக

Read more

அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32,709 பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று

Read more

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. கட்சிக்கு பம்பரம் சின்னத்தை வழங்க வேண்டும்; வைகோ…!!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. கட்சிக்கு பம்பரம் சின்னத்தை வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனிடம் ஏற்கனவே அந்த கட்சி சார்பில் விண்ணப்பம்

Read more

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாபெரும் உண்ணாவிரதத்தை பேரெழுச்சியுடன் நடத்த தீர்மானம்!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோ ஜாகி) மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 15.02.2024 வியாழன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை

Read more

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து பிரிவில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜஸ்டின் (வயது 53) பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அக்கினியானா

Read more

நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடவேண்டும்; கே.எஸ்.அழகிரி…!

2018 முதல் 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9 ஆயிரத்து 208 கோடி. இதில் பா.ஜனதா மட்டும் ரூ.5

Read more

திருமணமான 4 நாளில் புதுப்பெண் விபரீத முடிவு; காரணம் என்ன!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவரது மகள் பிரியா (வயது 20). இவர், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.

Read more

நெய்வேலிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி வருகையையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி!

அதிமுக கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தில் உள்ள செவ்வாய் சந்தை ரவுண்டானாவில், வருகின்ற 22 ஆம் தேதி, புதிதாக நிறுவப்பட்டுள்ள புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதாவின்

Read more

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்திஅவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அன்புமணி ராமதாஸ்!

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை

Read more

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் பலன் என்ன?; கேள்வி எழுப்பியது மதுரை ஐகோர்ட்டு!

மதுரையை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை பாளையங்கோட்டை வன சரகத்தில் கடந்த ஆண்டு

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial