கோவிலுக்கு தனி போலீஸ் நிலையம்…!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனவே, ரெங்கநாதரை தரிசித்துச்செல்வதற்காகவும், சுற்றுலா நோக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial