1.5 ஏக்கர் நிலத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கிய “பூரணம் அம்மாளுக்கு” அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி!
மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள்
Read more