வருகிறது,ஊராட்சி பகுதிகளை போலவே பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டம்
தமிழ்நாட்டில்,ஊராட்சி பகுதிகளை போலவே பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.
நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை செய்யும் போது அருகில் இருக்கும் ஊராட்சிகளையும் சேர்த்து இணைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதிலளிமுன்அனுப்பு |