“பத்ம விருது” வென்றவர்களுக்கு பாமக வாழ்த்து!

2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின்

Spread the love
Read more

கனிமொழி எம்பி கேள்விக்கு அண்ணாமலை பதிலடி!

அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு

Spread the love
Read more

வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும்; வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவர்களால் வடலூரில் அமைக்கப்பட்ட சத்திய ஞான சபையின் பெருவெளியின் அமைப்பை சிதைத்து விடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும்

Spread the love
Read more

மஞ்சுவிரட்டுப் போட்டி; உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் இன்று (17.01.2024) மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல்

Spread the love
Read more

வீரபத்ரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை!

ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை மற்றும் தரிசனம் செய்தார். Spread the love

Spread the love
Read more

பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது; முடிவுக்கு வராத சிங்களப்படையின் அத்துமீறல்!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் சிங்களக்கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகை மாவட்ட அக்கரைப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை

Spread the love
Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி: வழிகாட்டும் கருநாடகம் பின்பற்றி உதவி வழங்குமா தமிழ்நாடு?

கருநாடகத்தில் பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தை மேம்படுத்தி,

Spread the love
Read more

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அமைச்சர்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று இலங்கை நீர்வளத் துறை அமைச்சர்

Spread the love
Read more

“மக்களோடு மக்களாக” மாட்டு வண்டி ஏறி பொங்கல் கொண்டாட்டம்!

சேலம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டமங்கலம், பனங்காட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக மாட்டு வண்டி ஏறி வந்து , விவசாயிகளின்

Spread the love
Read more

“அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும்”- அண்ணாமலை!

நிலத்தில் சிந்திய வியர்வை வீண்போகாமல், பருவமழையும்காலநிலையும் பொருந்தி நின்று, நிறைந்த விளைச்சல் பெற்றதற்குசூரியபகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லி, வரும்ஆண்டிலும் விவசாயிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்றுவேண்டி

Spread the love
Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial