இந்தியா டெல்லியை அதிகாலையில் குலுக்கிய மிதமான நிலநடுக்கம்-

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள்

Spread the love
Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என்ன?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மதுபான கொள்கை ஊழல் முதல் முதல்வர் இல்லத்தை ரூ.33 கோடியில் ஆடம்பர மாளிகையாக மாற்றியது வரை பல

Spread the love
Read more

மஹாராஷ்டிராவில் “நல்லாட்சிக்கு ” மீண்டும் கிடைத்த வெற்றி, மோடி பெருமிதம்

“நல்லாட்சிக்குவெற்றி ” மஹாராஷ்டிராவில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது,கூட்டணி ஒற்றுமையும்,வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது தேசியஜனநாயக கூட்டணிக்கு சிறப்புமிக்க வெற்றியைவழங்கிய மக்களுக்கு நன்றி,எனபிரதமர்நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜார்கண்ட்

Spread the love
Read more

சி.பி.எஸ்.இ. 10 வகுப்பு தேர்வு முடிவுகள் “3வது இடம் பிடித்த சென்னை மண்டலம்”

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர்

Spread the love
Read more

புதுச்சேரியில் “கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும் என்ஜினீயரிங் கல்லூரிகள்”

கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது. புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்

Spread the love
Read more

“பெங்களூருவில் கனமழை”: விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. பெங்களூரு உள்பட மாநிலம்

Spread the love
Read more

“ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு”: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊழல் மற்றும் சட்ட மீறல் அதிகம் நடந்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றம் தேவை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Spread the love
Read more

“ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம்”

புதுடில்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நாளில் காய்ச்சல் எனக் கூறி விடுமுறை எடுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
Read more

“126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு”: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி: நீலகிரியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மே 18ம்

Spread the love
Read more

“உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம்”

1) “உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம்” : தலைமைச் செயலாளர்!! சென்னை :

Spread the love
Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial