கடலூரில் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி!

சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ் பல்வேறு நுழைவுகளுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, சென்னை ஆட்சேர்ப்பு அலுவலவகம் (தலைமையகம்) மூலம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை, கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரணி தளத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள் பட்டியலில் கண்டுள்ள ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி தொடர்பான விவரங்களுக்கு என்ற இணையதள www.joinindianarmy.nic.in முகவரியில் பார்வையிடலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

20240101 180305 1 E170418799328620240101 180322 E1704188070711

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial