கடலூரில் 175 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக தனியார் பள்ளிகள் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி போன்ற வட்டார

Read more

இடிக்கப்பட்ட அரசு கட்டிடத்தில் உள்ள பழமையான விலை உயர்ந்த தேக்கு மர ரீப்பர் ,பலகை மற்றும் ஜன்னல்களை தன்னிச்சையாக குறிஞ்சிப்பாடி பகுதியில் தனிநபருக்கு விற்பனை செய்து வரும் ஊராட்சி நிர்வாகம்

பட்டப் பகலிலேயே நம்பர் பிளேட் இல்லாத டிராக்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி ,, கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியதிற்குட்பட்ட மருதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய

Read more

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ,விற்பனை செய்த மணிலா பயிர்களுக்கு உடனடியாக பணம் தராதவர்கள் ,மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா???

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள விவசாயிகள் மணிலா பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர் இந்த மணிலா பயிர்களை குறிஞ்சிபாடியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலாவை

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial