உழவர்களுக்கு ஏற்றம் அல்ல…ஏமாற்றம் தரும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உழவர்களுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான்

Read more

உலகத் தாய்மொழி நாள்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மலரட்டும்!

தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத்

Read more

20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ.யாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் போலீசார்கள் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் நிலைப்பாடு ஆகும். ஆனால்,

Read more

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம்: தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம்.

Read more

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தாள் ரூ.5000 பரிசு உள்பட பல்வேறு திட்டங்கள்; பாமக அறிவிப்பு…!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள திட்டங்களை பின்வரும் அட்டவணையில் பார்த்து அறிந்துகொள்ளலாம்..

Read more

ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும்அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை

Read more

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

2024-2025 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்கள் முன் வைக்கும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தற்போது தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.

Read more

உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது: வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக்கூடாது!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட

Read more

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல்!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட

Read more

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது; பாமக வலியுறுத்தல்!

பெரியாற்று அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள அரசு

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial