பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது; முடிவுக்கு வராத சிங்களப்படையின் அத்துமீறல்!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் சிங்களக்கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகை மாவட்ட அக்கரைப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை

Spread the love
Read more

கீழரசூர் ஊராட்சியில்தமிழர்ககளின் பாரம்பரிய கலை திருவிழா 2024

கீழரசூர் ஊராட்சியில்தமிழர்ககளின் பாரம்பரிய கலை திருவிழா 2024திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் மா ராஜேந்திரன் தலைமை

Spread the love
Read more

“என் மண் என் மக்கள்” செல்லும் இடம் எங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு; மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி அண்ணாமலை கவன ஈர்ப்பு!

ஊழலுக்கு எதிராக “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தனது நடை

Spread the love
Read more

“ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு” அரசாணை வெளியீடு!

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் “மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி

Spread the love
Read more

பாட புத்தகங்களை வாசிக்க சொல்லி மாணவர்களின் ரீடிங் திறனை செக் செய்த அமைச்சர்?

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர்

Spread the love
Read more

“இறந்த கணவரின் உயிரணு” மூலம் குழந்தை பெற பாட்டிக்கு கோர்ட்டு அனுமதி!!!

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்கள் உயிரிழந்த நிலையில் அந்த தம்பதியினர் செயற்கை கருத்தரிப்பு முறையில்

Spread the love
Read more

“2024 புத்தகக் கண்காட்சி” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது சென்னை புத்தகக் காட்சி 2024- யை தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை

Spread the love
Read more

7.5 ரிக்டர் என அடுத்தடுத்து நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!

ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக்

Spread the love
Read more

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் உள்ள ஓட்டலில் 40 வயது மதிக்கத்தக்கவர் வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் 15 வயது மகளுடன் அதே பகுதியில்

Spread the love
Read more

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டால் நிலைமை இதுதான்- ஒரு எச்சரிக்கை

இந்தியாவில் ஆபாச பட இணையதளங்களை தடை செய்யப்பட்டால், சட்டவிரோத செயல்கள் தலைதூக்கும் என ஆபாச படங்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன. உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் வெளியிட்ட

Spread the love
Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial