Latest posts

  • உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பூஜை

    உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பூஜை

    தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும் இன்று மாலை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன. இதில் 108 பெண்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர். விவசாயம் செழிக்க வேண்டும், வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டும் என்றும், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் 108 விளக்குகளின் ஒளியும், குருக்களின் வேத…

    Read more

  • க

    கோவையில் நான்காம் வெள்ளி – காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்… கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில், ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. விழாவையொட்டி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் காய்கறி அலங்காரத்தில்…

    Read more

  • திருவாரூர் அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

    திருவாரூர் அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

    இ திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில், ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை பக்தி சிறப்புடன் நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், ஆலயத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால்,…

    Read more

  • திருவொற்றியூரில் ஸ்ரீ தேவி முக்குந்தம்மன் ஆலயம் 66-ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழாவை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட பால் கூடம் ஊர்வலம்

    திருவொற்றியூரில் ஸ்ரீ தேவி முக்குந்தம்மன் ஆலயம் 66-ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழாவை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட பால் கூடம் ஊர்வலம்

    திருவொற்றியூர் மேற்கு மாட வீதி . பகுதியில் வீற்றிருக்கும் அம்பிகை ஸ்ரீ நவகிரகம் தேவி முக்குந்தம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் இருந்த 500 பெண்கள் மஞ்சள் சேலை அணிந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்முன்னதாக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது இந்த ஊர்வலத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தகுமார் எஸ் ஜி சீனிவாசன் உள்ளிட்டோர் துவக்கி…

    Read more

  • அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது

    அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது

    கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது இதன் தொடக்கமாக புதன்கிழமை கங்கை நீர் எடுத்து வந்து, சணபதி ஹோமத்துடன், அம்மன்அபிஷேக ஆராதனையும் கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் திருத்தேர்உற்சவமும் மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று நான்காம் வெள்ளிக்கிழமை காலை 7:30…

    Read more

  • வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது

    வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது

    கடலூர், மாவட்டம்வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் 55-வது சேவைத் திட்ட பதவியேற்பு விழா வடலூர் டி ஆர் எம் சாந்தி மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் பூரணலிங்கம் மகாதேவன் தலைமை தாங்கினார்.இந்த ஆண்டின் வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் தலைவராக சின்னப்பராஜ், செயலாளராக மணிகண்டன், பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.விழாவில்சிறப்பு விருந்தினர்களான அரிமாமாவட்ட நிர்வாகிகள் விருத்தாசலம் அகர்சந்த்,சுரேஷ் சந்த்.ரத்தினசபாபதி,கமல்கிஷோர், சிவகாந்தன், கோபிகிருஷ்ணா, ராஜாராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் வடலூர் டி.ஆர் எம்சாந்தி பர்னிச்சர் அதிபர் டி.ராஜமாரியப்பன், வெங்கடேஸ்வரா மரவாடி…

    Read more

  • விடிந்தால் குறிஞ்சிப்பாடியில் ஆடிசெடல் திருவிழா,மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

    விடிந்தால் குறிஞ்சிப்பாடியில் ஆடிசெடல் திருவிழா,மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

    குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன் குப்பம், கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் இரவு பத்து மணிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது தமிழ்நாடு மின்சார ஊழியர்களை தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பு எடுக்கவில்லை இந்த ஏரியாவில் அடிக்கடி மின் இணைப்பு இல்லாமல் போகிறது பல முறையும் தொடர்பு கொண்டால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை விடிந்தால் ஆடி வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

    Read more

  • ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன்

    ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன் தமிழக அரசின் 2026-2027 பட்ஜெட்டில் சமூக நலன், இளைஞர் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஆசிரியர் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த கால ஆட்சிகளின் பட்ஜெட்டிலிருந்து இதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பும் கல்வி நிதி குறைப்பும் தமிழ்நாட்டில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக 3,234…

    Read more

  • வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் , 24 நேரமும் எரியும் மின் விளக்குகள்

    வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் , 24 நேரமும் எரியும் மின் விளக்குகள்

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் கடந்த ஆறு மாத மின்விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெருவிளக்குகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதுஇந்நிலையில் பழைய தெரு விளக்குகள் அனைத்தும் ஆன் ஆஃப் செய்யும் வகையில் ஒவ்வொரு தெருவிளத்திற்கும் ஸ்விட்ச் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்பொழுது பகுதி மக்கள் சார்பில் தெருவிளக்கு…

    Read more

  • சமூகத்திலும் மாறுபட்ட தலைப்புகளைப் பற்றிய செய்திகள்

    தலைமுறைகள் மற்றும் கட்சி மாற்றங்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு முக்கியம் வாய்ந்த தலைப்புகளைப் பற்றிய செய்திகள் எப்போது நமக்கு உதவிக்கரமாக இருக்கும் என்பதை நாம் பல முறை பார்த்துள்ளோம். அரசியல் முதல் விளையாட்டுகள், ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பம் என பரவலாக நமக்கு தேவையான தகவல்களை வழங்கினால், அது நம் சமூகத்தின் மீது மிகவும் முக்கியமானது. சன்னங்களின் மீது செய்தி மற்றும் கருத்துகள் மாறுபட்ட தலைப்புகளில் கருத்து கட்டுரைகள் மற்றும் சின்தேசமான கட்டுரைகள், தகவல்களின் ஆழம், குறித்த விஷயங்களுக்கு…

    Read more