வடலூர் நகராட்சி கமிஷனர் தகவல்.இம்மாத இறுதிக்குள் சொத்து வரி முழுமையாக செலுத்துவோர்களுக்கு 5% தள்ளுபடி.

வடலூர் நகராட்சி கமிஷனர் தகவல்.இம்மாத இறுதிக்குள் சொத்து வரி முழுமையாக செலுத்துவோர்களுக்கு 5% தள்ளுபடி.

கடலூர்மாவட்டம்,வடலூர் நகராட்சியில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாக செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். என நகராட்சி கமிஷனர் பானுமதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளின் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவதற்கு 5 சதவீதம் வரை தள்ளுபடி செய்து வழங்க அறிவிப்பு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வடலூர் நகராட்சியில் இம்மாதம் 30ம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாக செலுத்துபவர்களுக்கு ,5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *